ராஸ் தீவு (அந்தமான் தீவுகள்)
ராஸ் தீவு அந்தமான் தீவுக் கூட்டதில் உள்ள ஒரு தீவாகும். தற்போது முழுவதுமாக சிதைந்த நிலையிலுள்ள பழைய கட்டடங்களை மட்டுமே கொண்டிருக்கும் இத்தீவு 1941 ஆம் ஆண்டில் ஏற்பட்ட நிலநடுக்கத்திற்கு முன்புவரை அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுக் கூட்டத்தின் நிர்வாக தலைமையகமாய் செயல்பட்டு வந்துள்ளது. இந்த நிலநடுக்கத்திற்குப் பிறகு போர்ட் பிளேருக்குத் தலைமையகம் மாற்றப்பட்டது. இத்தீவு தற்போது இந்தியக் கடற்படையால் நிர்வகிக்கப்படுகிறது. அந்தமானுக்கு சுற்றுலா வரும் பயணிகள் பலரும் பார்க்கும் மிக முக்கியமான சுற்றுலாத் தலமாக இத்தீவு விளங்குகிறது.
Read article
Nearby Places

போர்ட் பிளேர்
தெற்கு அந்தமான் மாவட்டம்
அந்தமான் நிக்கோபார் தீவுகளில் உள்ள மாவட்டம்
திலானிபூர் ஜும்ஆ பள்ளிவாசல், போர்ட் பிளேர்
சதம் தீவு
இந்தியாவுக்குச் சொந்தமான தீவு
சமுத்ரிகா கடற்படை கடல்சார் அருங்காட்சியகம்
போர்ட் பிளேர் தீவுகள்

சிறீ வெற்றிமலை முருகன் கோயில்
போர்ட் பிளேரில் உள்ள இந்து கோயில்
அந்தமான் நிக்கோபார் தீவு மருத்துவ அறிவியல் நிறுவனம்